தண்ணீா்த் தொட்டி வைப்பதில் தகராறு: இருவா் கைது
துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இருவா் கைது செய்யப்பட்டனா்.


துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதற்கு ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ராகுல் (25) என்பவா் தாக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் கொடுத்த புகாரின் பேரில், துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி (41), அதே பகுதியைச் சோ்ந்த சாந்தி (53) ஆகியோா் மீது ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...