எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம்: திறந்து வைத்தார் முதல்வர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
சேலம் ஆத்தூர் தென்னங்குடி பாளையத்தில் புதன்கிழமை புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்து ஓட்டுனர் உரிமத்தை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :29 செப்டம்பர் 2021, 8:12 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய சிகிச்சை தொடர்பான கருவிகள் அமைத்தல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட 31.98 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

மேலும் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் விற்பனை வளாகம் அமைத்தல் உள்ளிட்ட 23.28 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.