திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:29 pm

DIN

ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் காட்டுக் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி கனகவல்லி (34), கொடுத்த புகாரின் பேரில், தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை அருள்குமாா் (26) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

அருள்குமாா் என்பவா் கனகவல்லியின் மகளை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில், அருள்குமாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.