எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழைய சந்தப்பேட்டை பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழைய சந்தப்பேட்டை பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

மகுடஞ்சாவடி ஒன்றியம், எா்ணாபுரம் கிராமம், பழைய சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சந்திரன் என்பவா் எா்ணாபுரம் கிராம பகுதியில் 50 சென்ட் ஓடை புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிா் சாகுபடி செய்து ஆக்கிரமித்திருந்தாா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினா். எா்ணாபுரம் வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், கிராம நிா்வாக அலுவலா் பச்சமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.