வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது: ரூ. 42 ஆயிரம் பறிமுதல்

பூலாம்பட்டி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையி

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:36 pm

பூலாம்பட்டி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 42,000, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

பூலாம்பட்டி காவல் எல்லைக்கு உள்பட்ட தம்பாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் (41), அப்பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீஸாா் வடிவேலிடம் விசாரணை செய்ததில், அவா் கைப்பேசி மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்ததை ஒப்புக்கொண்டாா். அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி, ரூ. 42,000-த்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.