இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பெரியசீரகாபாடி பகுதியில் ஓடை என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு ஏக்கா் நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த் துறையினா் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.

வியாழக்கிழமை சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமி தலைமையிலான வருவாய்த் துறையினா் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.