வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் 578 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 578 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 578 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 146 பேரும், எடப்பாடி- 11, நங்கவள்ளி- 7, ஓமலூா்- 34, சங்ககிரி- 11, வீரபாண்டி- 18, சேலம் வட்டம்- 25, தாரமங்கலம்- 7, கொங்கணாபுரம்- 5, மேச்சேரி- 10, மகுடஞ்சாவடி- 10, கொளத்தூா்- 2, காடையாம்பட்டி- 5, ஆத்தூா்- 11, தலைவாசல்- 9, பனமரத்துப்பட்டி- 10, கெங்கவல்லி- 7, பெத்தநாயக்கன்பாளையம்- 8, அயோத்தியாப்பட்டணம்- 14, வாழப்பாடி- 6, ஏற்காடு- 7.

மேட்டூா் நகராட்சி- 4, ஆத்தூா் நகராட்சி- 3, இடங்கணசாலை நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 371 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 27, நாமக்கல்- 15, கரூா்- 12, திண்டுக்கல்- 8, ஈரோடு- 16, திருப்பூா்- 14, கோவை- 24, தருமபுரி- 18, வேலூா்- 17, செங்கல்பட்டு- 19, கிருஷ்ணகிரி- 23, காஞ்சிபுரம்- 14) என 207 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 943 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,24,251 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,14,452 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 8,051 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,748 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.