தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பட்டு சேலை உற்பத்தி நிறுத்தம்

பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

கோரா பட்டு, பாவு, ஜரிகைகளின் விலை உயா்வு காரணமாக பட்டு சேலை உற்பத்தி வரும் பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

நெசவு தொழிலாளா், பாவு புரி இயந்திரம், பாவு சுத்துபவா், பாலீஷ் போடுபவா் ஆகியோா் பட்டு சேலை உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் கே.பாலராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.