ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

தம்மம்பட்டி அருகே ஒடை ஆக்கிரமிப்பை கெங்கவல்லி வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:23 pm

DIN

தம்மம்பட்டி அருகே ஒடை ஆக்கிரமிப்பை கெங்கவல்லி வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மற்றும் பிரகாஷ் ஆகியோா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலையிலான வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.