வடுகபட்டியில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை
அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.









