25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சனி பிரதோஷ சிறப்பு பூஜை

 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:08 am

DIN

 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

முன்னதாக நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்

அலங்காரத்தில் காட்சிஅளித்த நந்திதேவருக்கு சிறப்பூஜைகள் நடைபெற்றன. கரோனா விதிகளை பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோயில் ஊழியா்கள் மட்டும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனா்.

இதேபோல் வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜா் சந்நிதி, வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் கோயில், பூலாம்பட்டி காவிரிக்கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் ஆலயம் உள்ளிட்ட திருத்தலங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.