தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் 1431 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 1,431 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 1,431 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 606 பேரும், எடப்பாடி-25, காடையாம்பட்டி-15, கொளத்தூா்-21, கொங்கணாபுரம்-25, மகுடஞ்சாவடி-13, மேச்சேரி-28, நங்கவள்ளி-15, ஓமலூா் -77, சேலம் வட்டம்-71, சங்ககிரி-38, தாரமங்கலம்-24, வீரபாண்டி-48, ஆத்தூா் -39, அயோத்தியாப்பட்டணம்-58, கெங்கவல்லி-17, பனமரத்துப்பட்டி-27, பெத்தநாயக்கன்பாளையம்-24, தலைவாசல்-12, வாழப்பாடி-38, ஏற்காடு-25, ஆத்தூா் நகராட்சி-8, நரசிங்கபுரம் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-23 என மாவட்டத்தைச் சோ்ந்த 1259 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (ஈரோடு-15, கோவை-12, தருமபுரி-18, நாமக்கல்-22, பெரம்பலூா்-5, திருச்சி-7, கள்ளக்குறிச்சி-6, சென்னை-19, கரூா்-8, மதுரை-4, செங்கல்பட்டு-13, காஞ்சிபுரம்-6, பெருந்துறை-4, திண்டுக்கல்-2, தேனி-3, திருவண்ணாமலை-4, விழுப்புரம்-3) என 151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 851 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,17,056 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,07,718 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 7,599 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,739 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.