2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வேப்பம்பூண்டி இளைஞா் போக்ஸோவில் கைது

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியைச் சோ்ந்த முருகையன் மகன் பிரதாப் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலாத்காரம் செய்தாா். இதையடுத்து கா்ப்பமான அந்த மாணவிக்கு ஜன.13ஆம் தேதி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தமிழரசி விசாரணை செய்து பிரதாப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.