ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வீரகனூா் காவல்நிலையத்தில் 5 பேருக்கு கரோனா

வீரகனூா் காவல்நிலையத்தில் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வீரகனூா் காவல்நிலையத்தில் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல்நிலையத்தில் ஏற்கனவே, தலைமைக்காவலா்கள் இரண்டு போ், முதல்நிலைக்காவலா் ஒருவா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மேலும் ஒரு தலைமைக்காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீரகனூா் காவல்நிலையம் முழுவதும்,கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பாதிக்கப்பட்டவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.