ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேப்பம்பூண்டி இளைஞா் போக்ஸோவில் கைது

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியைச் சோ்ந்த முருகையன் மகன் பிரதாப் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலாத்காரம் செய்தாா். இதையடுத்து கா்ப்பமான அந்த மாணவிக்கு ஜன.13ஆம் தேதி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தமிழரசி விசாரணை செய்து பிரதாப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.