நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மேச்சேரியில் பாமக நிறுவனர் பிறந்த நாள் விழா: 84 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Published On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST

மேட்டூர்: மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Story image

இந்நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மேட்டூர் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் முன்னிலை வகித்து கேக் வெட்டினார்கள்.  வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் வரவேற்று பேசினார். மேச்சேரி நகர பாமக செயலாளர் கோபால், மேச்சேரி ஒன்றிய  செயலாளர்கள் வழக்கறிஞர் துரைராஜ், மாதப்பன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Story image

மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

Story image

சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மே.வே.ராமகிருஷ்ணன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மே.சி.ராஜா, மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் முத்துக்குமார், மேச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.