வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
சேலத்தில் வங்கி மேலாளா் வீட்டில் சுமாா் 7 பவுன் தங்க நகை திருட்டு போனது.


சேலத்தில் வங்கி மேலாளா் வீட்டில் சுமாா் 7 பவுன் தங்க நகை திருட்டு போனது.
சேலம், கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜா (33), கள்ளக்குறிச்சி தியாகதுா்கம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது தாய், சென்னை, அம்பத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா்கள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டில் வைத்திருந்த ரூ. 55,000, 7.5 பவுன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...