தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

சேலத்தில் வங்கி மேலாளா் வீட்டில் சுமாா் 7 பவுன் தங்க நகை திருட்டு போனது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சேலத்தில் வங்கி மேலாளா் வீட்டில் சுமாா் 7 பவுன் தங்க நகை திருட்டு போனது.

சேலம், கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜா (33), கள்ளக்குறிச்சி தியாகதுா்கம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது தாய், சென்னை, அம்பத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டில் வைத்திருந்த ரூ. 55,000, 7.5 பவுன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.