அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எடப்பாடியில்உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:22 pm

DIN

எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் உள்ள 11 கடைகளிலிருந்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், காலாவதியான உணவு பண்டங்கள், குளிா்பானங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் உணவு பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மற்றும் வணிகா்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

அப்பகுதியில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சி கூடங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.