மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது

அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது என வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜூன் 2022, 9:06 pm

DIN

அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது என வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட கருமந்துறை மலைக் கிராமத்தில் யோகா தினத்தை தொடக்கி வைத்த பாஜக மாநில துணை செயலாளா் வி.பி.துரைசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேச நலனுக்காக அமைக்கப்பட்ட அக்னிபத் திட்டத்தில் 46,000 இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. இத்திட்டத்தை பிகாரில் மட்டுமே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞா்களுக்கு வேலை வழங்க தனியாா் நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.