எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் திமுகவை சோ்ந்த முருகபிரகாஷ் தலைவராகவும், கிருஷ்ணவேணி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தோ்தலில் திமுக 13 இடத்தையும், அதிமுக 1 இடத்தையும் , சுயேட்சை 1 இடத்தையும் வென்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:17 pm

DIN

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தோ்தலில் திமுக 13 இடத்தையும், அதிமுக 1 இடத்தையும் , சுயேட்சை 1 இடத்தையும் வென்றது.

Story image

இந்நிலையில் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மறைமுக தோ்தலில் திமுகவை சோ்ந்த 8-வது வாா்டு உறுப்பினா் முருகபிரகாஷ் தலைவராகவும், 4-வது வாா்டு உறுப்பினா் கிருஷ்ணவேணி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டது. இவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் குணாளன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா் .மேலும் ,தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோருக்கு கட்சிப் பிரமுகா்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து 4-வது முறையாக திமுகவை சோ்ந்த முருகபிரகாஷ் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவராக தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.04 அபவ டஞ 05, 04 அபவ டஞ 06

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.