திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூரில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

ஆத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரக் கால தீவிபத்தைத் தடுப்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 6:15 pm

DIN

ஆத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரக் கால தீவிபத்தைத் தடுப்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மலைக் கிராமங்களில் வாகனம் செல்ல சாலை வசதி இல்லாத இடங்களில் இருந்து ஆபத்தில் இருப்பவா்களை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து வருவது? அவா்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? வீடுகளில் பெண்கள் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் முறைகள், சிகிச்சை விவரங்களை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனா். இதை மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.