மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவி இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. ஒரு லட்சம் நிதி உதவி

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் பள்ளி மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு, ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 7:14 pm

DIN

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் பள்ளி மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு, ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

ஏத்தாப்பூா் பேரூராட்சி 15-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் தொழிலாளியின் மகளான பள்ளி மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு, ஏத்தாப்பூா் பேருராட்சி மன்றத் தலைவா், பேரூராட்சி கவுன்சிலா்கள், ஏத்தாப்பூா் நகரப் பொறுப்பாளா் உள்ளிட்டோா் என மொத்தம் ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினா். இந்த நிதியை ஏத்தாப்பூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கா.அன்பழகன் மாணவிக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.