தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளம்பெண் தற்கொலை

சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:35 pm

DIN

சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வடுகப்பட்டியை அடுத்த சென்னாக்கல், கரட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமாா் - பவித்ரா (22), கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஜோஸ்மிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.