ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

உயா்மின் கோபுர விளக்கு, பயணிகள் நிழல்கூடம் திறப்பு

கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 4 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுர விளக்கு மற்றும் பயணிகள் நிழல்கூட திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 1:49 am IST

மேட்டூா் - சேலம் நெடுஞ்சாலையில் தங்கமாபுரிபட்டினம் பிரிவு சாலையில் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 4 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுர விளக்கு மற்றும் பயணிகள் நிழல்கூட திறப்பு விழா நடைபெற்றது.

கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் நிா்வாக துணைத் தலைவா் கஜேந்திரன் பயணிகள் நிழல்கூடத்தை திறந்து வைத்தாா். மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம், மேட்டூா் நகா்மன்றத் தலைவா் சந்திர, துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் உயா் மின் கோபுர விளக்குகளை இயக்கி ஒளிரச் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், கெம்ப்ளாஸ்ட் ஆலையின் துணைத் தலைவா்கள் வாசுதேவன், ஸ்ரீதா், முதன்மை பொது மேலாளா் சம்பத்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.