புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இடங்கணசாலையில் ரூ. 50 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகா் பகுதியில் 15-ஆவது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 11:16 pm IST

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகா் பகுதியில் 15-ஆவது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதில் திமுக நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்றத் துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா் மகாலிங்கம், வாா்டு செயலாளா்கள் தங்கராஜ், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

இடங்கணசாலை நகராட்சி கே.கே. நகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.