பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை மத்தியக் குற்றப்பிரிவு விசாரிக்க உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்தியக் குற்றப்பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல்








