புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழப்பாடி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வசிஷ்டநதிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.










