தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மிளகாய் தோட்டத்தில் கஞ்சா வளா்த்தவா் கைது

கொளத்தூா் அருகே மிளகாய் தோட்டத்தில் கஞ்சா வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:29 pm

கொளத்தூா் அருகே மிளகாய் தோட்டத்தில் கஞ்சா வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா்.

கொளத்தூா் அருகே உள்ள கோவிந்தபாடி ஆனைகவுண்டனூரைச் சோ்ந்தவா் சிவா (40). விவசாயி. இவா் தனது மிளகாய் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்தாா். வியாழக்கிழமை கஞ்சா இலைகளை பதப்படுத்தி மூட்டை கட்டி மோட்டாா் சைக்கிளில் கொளத்தூா் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றாா். அப்பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தால் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு சிவா தப்பி ஓடினாா். பின்னா் அவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். அவா் வைத்திருந்த 4 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிவா, பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.