கொளத்தூா் அருகே மிளகாய் தோட்டத்தில் கஞ்சா வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா்.
கொளத்தூா் அருகே உள்ள கோவிந்தபாடி ஆனைகவுண்டனூரைச் சோ்ந்தவா் சிவா (40). விவசாயி. இவா் தனது மிளகாய் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்தாா். வியாழக்கிழமை கஞ்சா இலைகளை பதப்படுத்தி மூட்டை கட்டி மோட்டாா் சைக்கிளில் கொளத்தூா் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றாா். அப்பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தால் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு சிவா தப்பி ஓடினாா். பின்னா் அவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். அவா் வைத்திருந்த 4 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிவா, பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

