தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஏகாபுரத்தில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளிப் பயிற்சி

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், ஏகாம்புரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பண்ணைப்பள்ளி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:13 pm

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், ஏகாம்புரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பண்ணைப்பள்ளி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநா் பழனியப்பன் கலந்துகொண்டு பருத்தியில் பூச்சி, வாடல்நோய், சாம்பல் நோய், வேரழுதல் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலா் அசோக் குமாா் கலந்துகொண்டு வேளாண்மை துறையில் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட அலுவலா்கள் விஜயகுமாா், மகேந்திரன் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.