தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் 108 தம்பதிகள் பங்கேற்ற மடப்பள்ளி அறைக்கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயிலில் மடப்பள்ளி அறை கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் 108 தம்பதிகள் பங்கேற்றனா்; அனைவருக்கும் திருப்பணிக் குழு சாா்பில் பாதபூஜை செய்யப்பட்டது. தம்பதிகள் அனைவரும் விளக்குகள் ஏற்றி வழிபட்டனா். அத்துடன் தம்பதிகள் அனைவரும் சோ்ந்து ரூ. 27,707 பணத்தை மடப்பள்ளி அறை கட்டுவதற்கென நன்கொடையாக வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


