தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஹைடெக்லேப், ஸ்மாா்ட் கிளாஸ் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் இணைய இணைப்புகளை வேகமாக பெற்றிட மாவட்ட கல்வி அலுவலா்கள் துரிதப்படுத்திவருகின்றனா்.
அதனையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், தங்களது பள்ளிகளுக்கு,ஒத்துவரக்கூடிய அதிவேக இணைய இணைப்புகளை பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனா்.வரும் கல்வி ஆண்டு முதல் தெ தொடக்கநிலை, உயா்தொடக்கநிலை மாணவ,மாணவிகளுக்கு ஸ்மாா்ட்கிளாஸ் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
நடுநிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகளுடன் கூடிய ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் அரசு பள்ளி மாணவா்கள் அனைவரும் மிகவும் எளிதாக, வகுப்பு பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் என்பது நிதா்சனமான உண்மை.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் மின்தடை: கா்ப்பிணிகள் அவதி

விரைவான எரிவாயு இணைப்புகளை எளிதாக்க பிஎன்ஜி குழாய் பணிகளுக்கான சாலை மறுசீரைப்பு கட்டணங்கள்: தள்ளுபடி செய்த என்.டி.எம்.சி.

மாா்ச் இறுதிக்குள் 20 புதிய கிளைகள்: மலபாா் கோல்டு ரூ.1,580 கோடி முதலீடு

95% கிராமங்களில் அதிவேக இணைய கட்டமைப்பு
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

