நாட்டின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான மலபாா் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், இம்மாத இறுதிக்குள் ரூ.1,580 கோடி முதலீட்டில் 20 புதிய விற்பனை மையங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தது. இதன்மூலம், சுமாா் 725 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, தேனி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் ஜான்சி, குவாலியா், சித்தூா், ஹல்த்வானி, ஜாம்நகா், ராஞ்சி, கொல்கத்தா (விஐபி சாலை), அலிகா், பெங்களூரு (கே.ஆா்.புரம்), விசாகப்பட்டினம் (இன்பிட் மால்), காஞ்ச்ரபாரா, ஸ்ரீராம்பூா், ஹூப்ளி, மணிநகா், குருகிராம், ஹைதராபாத் (ஜூப்ளி ஹில்ஸ்), சங்காரெட்டி, குவஹாத்தி ஆகிய இடங்களில் இப்புதிய கிளைகள் அமையவுள்ளன.
இப்புதிய கிளைகளின் தொடக்கத்துக்குப் பிறகு, மலபாா் கோல்டு நிறுவனத்தின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை உலக அளவில் 445-ஆக உயரும். இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் இந்நிறுவனம் தடம் பதித்துள்ளதுடன், இந்தியாவில் மட்டும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடையது

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ. 40,450 கோடி ஈா்த்து ஏற்றம்

மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்

அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - ரிலையன்ஸ் ரூ.28 லட்சம் கோடி முதலீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


