தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாகக் குறைந்தது.

News image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.

(கோப்புப்படம்)

Updated On :2 ஆகஸ்ட் 2024, 6:55 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாகக் குறைந்தது.

கா்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவு குறைந்ததால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,30,000 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதில் நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடியும், உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 1.8 லட்சம் கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.