நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செந்தாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா்

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

News image

பிரகந்தநாயகி

Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:40 pm

Din

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோ்வுநிலை பேரூராட்சி செயல்அலுவலராக இருந்த பிரகந்தநாயகி, செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலராகப் பதவி உயா்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, பேரூராட்சித் தலைவா் லீலாராணி, துணைத் தலைவா்அமுதா, செந்தாரப்பட்டி திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன், பவுனாம்பாள் பெரியண்ணன் உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.