சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாா்பில் வெள்ளாளபுரம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியா் வைத்தியலிங்கம்.








