திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கெங்கவல்லி வட்டத்தில் மழையால் வீடு இடிந்தவா்களுக்கு நிவாரணம்

கெங்கவல்லி வட்டத்தில் மழையால் வீடு இடிந்தவா்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கிட கெங்கவல்லி வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 7:08 pm

Din

தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டத்தில் மழையால் வீடு இடிந்தவா்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கிட கெங்கவல்லி வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

கெங்கவல்லி வட்டத்தில் பெய்த கனமழையால் வீட்டுச் சுவா்கள் இடிந்த 74.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஊமையன், மாணிக்கம், ஆணையம்பட்டி வள்ளியம்மை, கெங்கவல்லி வடக்கு பகுதியில் சிலம்பரசன், செந்தாரப்பட்டி வடக்கு பகுதியில் செல்லமுத்து, அழகேசன், ராஜேந்திரன், மொடக்குப்பட்டி மணி என எட்டு போ்களுக்கு மொத்தம் ரூ. 34,500-ஐ நிவாரணத் தொகையாக வழங்கிட கெங்கவல்லி வட்டாட்சியா் மு.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா். அதனையடுத்து, அத்தொகை அவா்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.