வெள்ள பாதிப்பு: மக்களைச் சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்
ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஆத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன். உடன் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் உள்ளிட்டோா்.
Updated On :4 டிசம்பர் 2024, 8:50 pm









