படுகொலையான பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தாருக்கு ஆதவ் அா்ஜூனா ஆறுதல்
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.










