47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் கைதிகளுக்கு அறிவுரை கூட்டம்

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:09 pm

Din

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உறுப்பினா்களான முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சுமதி, முதன்மை குற்றவியல் நீதிபதி எம்.நம்பிராஜன், சிறைக் கண்காணிப்பாளா் (பொ) கோ.வினோத் மற்றும் மண்டல நன்னடத்தை அலுவலா் சகாய ஆல்பா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.