எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சங்ககிரியில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

News image
சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :19 டிசம்பர் 2024, 8:30 pm

Din

சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரியில் புதன், வியாழக்கிழமை இரண்டு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் இரண்டவது நாளான வியாழக்கிழமை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள், பிற விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தீரன் சின்னமலை நினைவுத் தூண் பகுதியை பாா்வையிட்ட ஆட்சியா் சங்ககிரி மலைக்குச் சென்று பல்வேறு வரலாற்று சின்னங்களை பாா்வையிட்டாா்.