எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விளைநிலத்தில் விளைந்த 5 கிலோ ராட்சத காளான்!

News image
Updated On :18 ஜூலை 2024, 10:56 pm

வாழப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் 5 கிலோ எடையில் ராட்சத காளான் முளைத்தது.

வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசு ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரமேஷ் என்பவரது தோட்டத்தில் 5 கிலோ எடை கொண்ட ராட்சத காளான் முளைத்திருந்தது தெரியவந்தது. இதனை விவசாயி ரமேஷ் பறித்து வீட்டுக்கு கொண்டு வந்ததும், இது உண்பதற்கு தகுந்த காளான் என்பது தெரியவந்தது. இந்த ராட்சத காளானை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.