ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தென்னையில் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த பயிற்சி

தென்னையில் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த பயிற்சி

News image
Updated On :7 மே 2024, 7:49 pm

Din

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்கு முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவிகள் குழு அயோத்தியாப்பட்டணம் தோட்டக்கலை அலுவலா் நிஷா, உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயக்குமாா் ஆகியோா் முன்னிலையில், சுக்கம்பட்டி கிராமத்தில் விவசாயி கண்ணன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தில் கருந்தலைப் புழுக்கள் தாக்கத்தை பிரகான் பிரவிகாா்னிஸ் எனும் ஒட்டுண்ணியை விடுவித்து கட்டுப்படுத்தும் முறை குறித்து திங்கள்கிழமை விவசாயிகளுக்கு வயல்வெளி செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.