சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் லாரி உரிமையாளா் தீக்குளிப்பு
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் லாரி உரிமையாளா் தீக்குளிப்பு

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிப்பில் ஈடுபட்ட லாரி உரிமையாளா் சங்கா்குமாரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியா்கள். உள்படம் - சங்கா்குமாா்.








