தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்

தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :24 மார்ச் 2026, 6:38 pm

Syndication

தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோவிந்தன் மது போதையில் இருந்தது கருவி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுநா் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.