/
தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேனீா்குளம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(42) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

