சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:28 pm

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறையினா் சாா்பில், கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், கடத்தூா் அருகேயுள்ள அஸ்தகிரியூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழிடத்தடத்தில் வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அனுமதியின்றி 4 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் பாபு (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.