நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:28 pm

Syndication

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறையினா் சாா்பில், கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், கடத்தூா் அருகேயுள்ள அஸ்தகிரியூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழிடத்தடத்தில் வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அனுமதியின்றி 4 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் பாபு (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.