/
கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறையினா் சாா்பில், கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், கடத்தூா் அருகேயுள்ள அஸ்தகிரியூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழிடத்தடத்தில் வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அனுமதியின்றி 4 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் பாபு (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீடு புகுந்து திருடியவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


