ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண்ணிடம் நகைப் பறிப்பு

ஆத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 6:43 pm

Din

ஆத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆத்தூா் நகராட்சியைச் சோ்ந்தவா் பத்மினி விஸ்வநாதன் (66). இவா், புதன்கிழமை காலை 11 மணியளவில் தனது பக்கத்தை வீட்டில் வசிக்கும் கலா என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா் திசையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், பத்மினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பத்மினி அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.