பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்
பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பணியின் போது உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பி.திருநாவுக்கரசு உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய கோவை, வெள்ளலூா் சிஆா்பிஎப் பட்டாலியன் டிஸ்பி கேசவன்.









