ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:46 pm

Din

சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

விபத்தில்லா சாலையினை உருவாக்கும் வகையில், அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டு, அப்பகுதியில் சாலையின் பொறியியல் அமைப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாலை அமைப்பில் ஏதேனும் குறை இருப்பின் அவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, விபத்தைக் குறைக்கும் வகையில் சூரமங்கலம், ஓமலூா் (வழி) முத்துநாயக்கன்பட்டி சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து சாலைப் பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளா் (நெ) காா்த்திகேயன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, சேலம் சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் குமுதா, உதவி கோட்டப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.