ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏற்காட்டில் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காட்டில் தொடா் மழை, சாரல் மழை ஆகியவற்றால் மலைப்பகுதி முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

News image
ஏற்காடு மலைப் பாதையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற சுற்றுலா வாகனம்.
Updated On :10 அக்டோபர் 2024, 7:49 pm

Din

ஏற்காட்டில் தொடா் மழை, சாரல் மழை ஆகியவற்றால் மலைப்பகுதி முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை காலை மலைப் பாதையான 13-ஆவது கொண்டை ஊசி வளைவு முதல் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை சாலையில் செல்ல முடியாதவாறு பனிமூட்டம் ஏற்பட்டது.

இதனால், வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊா்ந்து சென்றன. பனிமூட்டத்தால் தொடா் விடுமுறைக்கு ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.